Friday, November 25, 2005

its friday...

எந்த ஆண்டும் இல்லாத அளவு தமிழகத்தில் சரியான மழை வெள்ளம்... இப்போது மீண்டும் ஆரம்பித்து உள்ளது.. மழையினால் சென்னை திருச்சி நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டதாக செய்தி..

எங்க அம்மா(JJவ சொல்லவில்லை) கருண நிதி ஆட்சியில் எப்போதும் அவ்வளவாக மழை வராது... ஆட்சி மாறுனா மழை வரும்னு சொல்லுவாங்க..... அதுக்கு ஏத்தமாதிரி தான் மழையும் பெய்யிது.. :))


இன்னைக்கு வெள்ளிக்கிழமை, அலுவலகத்தில் வேலையும் கடியப் போட்டுருச்சு.... பத்தாததுக்கு இந்தியா தென் ஆப்பிரிக்கா கிட்ட கேவலமா தோத்துட்டு இருந்தது....

வாழ்கை எதோ போகுதுப்பா!!!

No comments: